haryana ட்ரோன்கள் இயக்கப்படுவதை தடுக்க பட்டம் விடும் விவசாயிகள்! நமது நிருபர் பிப்ரவரி 14, 2024 பஞ்சாப்-அரியானா எல்லையில் ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்படுவதை தடுக்க விவசாயிகள் பட்டம் விட்டு வருகின்றனர்.